அறநிலையத்துறை குறித்து அவதூறு பேச்சு; எழும்பூர் தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது வழக்கு: வேப்பேரி போலீசார் அதிரடி
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக ஆதவ் அர்ஜுனா மீது மேலும் ஒரு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
பெண்கள், இளைஞர்கள் மற்றும் மீனவர்களுக்கான வாக்குறுதிகளைச் சொல்லி துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் தீவிர வாக்கு சேகரிப்பு
பெரம்பூர், திருச்சி கிழக்கு 2 தொகுதியில் விஜய் போட்டி: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
பாஜவுடன் தவெக கூட்டணியா? சி.டி.ஆர்.நிர்மல்குமார் சலிப்பு
விஜய்க்கு வந்த சோதனை: டிவிகேக்கும், டிவிகேக்கும் சண்டை பெரம்பூரே வேடிக்கை பார்க்குது! தலையை பிச்சிக்கும் தேர்தல் அதிகாரி
வில்லிவாக்கம் தொகுதியில் விசிகவுக்கு ஓட்டுக்கேட்ட ஆதவ் அர்ஜுனா: சமூக வலைதளங்களில் கலாய்க்கும் நெட்டிசன்கள்
எல்லாமே நடிப்பா கோபாலு… பவன் கல்யாண் ‘காப்பி’ விஜய்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நாளை நடக்கிறது தமிழ்நாடு, புதுச்சேரி வேட்பாளர்களை நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்: தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு
விஜய்யை விட்டுவிட்டு அஜித்தை கையில் எடுக்கிறதா அதிமுக?: தல ரசிகர்களை வளைக்கத் தீவிர வியூகம்
தன் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேட்புமனுவில் தகவல்
ஜனநாயகன் படத்தை ஆதவ் அர்ஜுனாவை வைத்து வெளியிட வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது: இணையத்தில் வெளியானது குறித்து சிபிஐ விசாரணை கேட்க தயாரா? பாஜ அடுக்கடுக்கான கேள்வி
காரைக்குடிக்கு விஜய் நாளை வருகை மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் தகர சீட்டால் மூடி மறைப்பு: தீவிர விபத்து தடுப்பு நடவடிக்கைகள்
கன்னியாகுமரியில் நாளை விஜய் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் திடீர் ரத்து: காவல்துறை அனுமதி வழங்கிய நிலையில் `ரோடு ஷோ’ நடத்த திட்டம்?
அறநிலையத்துறை குறித்து அவதூறு பேச்சு தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது வழக்கு: வேப்பேரி போலீசார் அதிரடி
விஜய் பங்கேற்ற ரோடு ஷோவில் விதி மீறல்: தவெக நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்குப் பதிவு
தொகுதிக்கு மாசம் ஒரு வாட்டிதான் வருவேன் : விஜய் பேச்சு: தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார்
வில்லிவாக்கம் – தி.நகர் தொகுதிகளில் விஜய்யின் இன்றைய பிரசாரம் திடீர் ரத்து
ஆவடி காவல் ஆணையரகத்தில் தவெக தலைவர் விஜய் மீது புகார் ரஞ்சனா நாச்சியார் கொடுத்தார்
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் சென்னையில் நாளை மறுநாள் நடத்த திட்டம்: அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் மனு