தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்: மு.க.ஸ்டாலின்
தவெக அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்த நிலையில் பயிர்க்கடனை வட்டியுடன் செலுத்த நோட்டீஸ்: விவசாயிகள் கடும் அதிர்ச்சி
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல்: விஜய் தலைமையில் இன்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
காவிரி விவகாரத்தில் தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
நாகப்பட்டினம் கடற்கரையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்
151 மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சரண்டர் செய்யும் தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி கோரி கையில் தட்டு ஏந்தி விவசாயிகள் போராட்டம்: சோழவந்தான் அருகே பரபரப்பு
தவெக அரசை கவிழ்க்க சதி செய்ததாக வழக்கு செந்தில் பாலாஜி, சகோதரருக்கு சம்மன்: லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது
கிராம மக்கள் கலெக்டரிடம் மனு; தவெக அரசு தேர்தல் பரப்புரையில் வழங்கிய வாக்குறுதிபடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை! முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
வெள்ளை அறிக்கை அல்ல தவெக அரசின் வெற்று அறிக்கை; திமுகவை விட குறைவாக தவெக அரசு கடன் வாங்கினால் எனது பொறுப்பில் இருந்தே விலகிக் கொள்கிறேன்: முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சவால்
வாக்குறுதிகளை நிறைவேற்றவும் தவெக அரசின் செயல்திட்டம் என்ன – அன்புமணி ராமதாஸ்
தேர்தல் வாக்குறுதிகளில் ஏதேனும் சமரசம் செய்ய முயன்றால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை
வெண்டிலேட்டரில் தமிழ்நாடு முழுக்க சட்டம் -ஒழுங்கு குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்தால் வீதியில் இறங்கி திமுக போராடும்: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே திமுக அரசினுடைய திட்டங்கள் தான்: உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேரிடம் மீண்டும் வரும் 30ம் தேதி விசாரணை
வேளாண் பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டன ஆர்பாட்டம்
கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்து வழக்கு: 24ம் தேதிக்குள் அரசு பதிலளிக்க உத்தரவு