தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கனிமொழி பேச்சு!!
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் 3 மசோதாக்கள் அறிமுகம்
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களவை தொகுதி மறுவரையறை மசோதா; சட்டப் பேரவை, மாநிலங்களவை குறித்து மோடி பேசாதது ஏன்?: மாநிலங்களின் உரிமையை பாதுகாக்க உத்தரவாதம் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு
‘இந்தியா’ கூட்டணி புறக்கணித்ததால் மாநிலங்களவை துணை தலைவராக ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு: 7 ஆண்டாக காலியாக இருக்கும் மக்களவை துணைத்தலைவர் பதவி
நிதிஷ் பங்கேற்கும் கடைசி அமைச்சரவை கூட்டம் நாளை நடக்கிறது பீகாரில் புதிய அரசு அமைக்கும் பணி இன்று தொடங்கும்: ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் ஜா தகவல்
அரியானாவில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 5 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: காங்.ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை
தொகுதி மறுசீரமைப்பின் மூலமாக தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்! திருச்சி சிவா பேட்டி
தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் எக்ஸ் தள பதிவு
நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் கொண்டு வரப்படும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்: மக்களவை, மாநிலங்களவை கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறைக்கான நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற அடிப்படை கட்டமைப்புகளை மோடி அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காங்கிரசில் இருந்து விலகிய அசாம் எம்பி ராஜினாமா ஏற்பு: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
அரியானா மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பு புகார்: காங். ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை
நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறையை திணிக்க அரசு முயற்சி: மக்களவையில் காங். குற்றச்சாட்டு
மக்களவையில் 3 மசோதாக்கள் மீது நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்
மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க அரசு முன்மொழிவு? மாநிலங்கள் பாதிக்கப்படும் என காங். குற்றச்சாட்டு
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவை தொகுதிகள் 816 ஆகிறது: நடப்பு கூட்டத்தொடரில் 2 மசோதாக்கள் தாக்கல்?
ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு: ஒன்றிய அரசு உத்தரவு
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில் ‘புரோ-ரேட்டா’ முறையில் தொகுதி மறுவரையறை?.. எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் திட்டம் என்ன?