தவெக குதிரை பேரம் நடத்தி இழுத்த அதிமுகவின் 6 பேரவை தொகுதிகளையும் காலியானதாக அறிவித்து இடைத்தேர்தல் நடத்தக் கூடாது: தலைமை தேர்தல் ஆணையத்தில் எம்பி இன்பதுரை புகார் மனு
பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த அதிமுக மாஜி எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடதடை : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
சட்டப்பேரவையில் சைகை காட்டிய முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் இன்றைய நிலையை காட்டுறாரோ? எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம்
சொன்ன ஒரே பொய்யையே திரும்ப திரும்ப சொல்லி அதிமுக தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: தவெகவுக்கு சென்றவர்களுக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி கண்டனம்
ஊழலற்ற ஆட்சி நடந்து வருவதாக தவெக கூறுவது கேள்விக்குறியாகி உள்ளது: எஸ்.எஸ்.பாலாஜி
அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்
அரசியலமைப்பு சட்டத்தை மீறி அரசுக்கு தொடர்பில்லாதவர்களை அரசு கூட்டத்தில் அனுமதித்த முதல்வர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி டிஜிபியிடம் புகார்
குதிரை பேரம், அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
சட்டப்பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றுவது நல்லதல்ல: முன்னாள் அமைச்சர்
முதலமைச்சர் விஜய் தலைமையில் ஜூன் 29, 30 தேதிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு
Cinema behind Life; எம்.எஸ்.பாஸ்கர் எனும் கலைஞன்..! Exclusive Interview
அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தது தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு
யார் நண்பர், யார் சந்தர்ப்பவாதி என அடையாளம் காட்டிய தேர்தல்: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேட்டி
சட்டமன்றத்தில் 2 முறை தேசியகீதம் பாடப்பட்டது ஏன்.? ஆளுநருடனான தவெக அரசின் இணக்கம் எதுவரை செல்ல போகிறது.!! திமுக கேள்வி
இது சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும், சட்டரீதியாக சந்திப்போம்: அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அக்யூஸ்ட் எல்லாம் திமுகவை குற்றம் சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது: அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
முதலமைச்சர் விஜய் மீது போலீஸ் வழக்கு பதிய அனுமதி கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்
எம்எல்ஏக்களை பதவி விலகச் செய்ய கூட்டு சதி: விஜய் மீது நடவடிக்கை கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்
தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!