பாட்னா ரயில் நிலையத்தில் காயாத கான்கிரீட் தளத்தின் மீது நடந்து செல்லும் மக்கள்!
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்
தங்களுக்கு கீழ்ப்பட்டவையாக அல்ல ஒன்றிய அரசு, மாநிலங்களை சம பங்காளிகளாக கருத வேண்டும்: உரிய மரியாதை, அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்; உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா கருத்து
அரசியலமைப்பை மாற்ற பாஜ, ஆர்எஸ்எஸ் திட்டம் ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகாரத்தை புகுத்த முயற்சி: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி குற்றச்சாட்டு
வரதட்சணை மரணங்கள் மனித உரிமை மீறலைக் குறிக்கும் சமூக தீமை: உச்சநீதிமன்றம் வேதனை
தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்!
பீகார் அமைச்சரவையை கலைத்தார் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார்
பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு
பீகார் முதல்வர் சவுத்ரியுடன் நிதிஷ்குமார் சந்திப்பு
பீகார் புதிய முதல்வர் சாம்ராட் சவுத்ரி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு: சட்டப்பேரவையில் வரும் 24ம் தேதி நடக்கிறது
வந்தே பாரத் ரயில் பாக்கெட் தயிரில் புழுக்கள்: ஐஆர்சிடிசிக்கு ரூ.10 லட்சம் அபராதம்; விற்பனையாளருக்கு ரூ.50 லட்சம் அபராதம்
நிதிஷ்குமார் எம்பியாக நாளை பதவியேற்கிறார்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ்; பீகாரின் புதிய முதல்வர் யார்?: இன்று அறிவிக்கிறது பாஜ
நிதிஷ் பங்கேற்கும் கடைசி அமைச்சரவை கூட்டம் நாளை நடக்கிறது பீகாரில் புதிய அரசு அமைக்கும் பணி இன்று தொடங்கும்: ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் ஜா தகவல்
நிதிஷ்குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து பீகார் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி தேர்வு: இன்று பதவியேற்க வாய்ப்பு
பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!!
அடுத்த வாரம் நிதிஷ் குமார் ராஜினாமா பீகார் புதிய முதல்வர் சாம்ராட் சவுத்திரி? 14ஆம் தேதி தேர்வாக வாய்ப்பு
ஏப்.14க்குப் பிறகு ஆட்சி மாற்றம் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் நிதிஷ்குமார்: பீகாரின் அடுத்த முதல்வர் யார்?
நிதிஷ்குமார் பதவி விலகியதைத் தொடர்ந்து பீகாரின் புதிய பாஜ முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார்: ஜேடியுவை சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்கள்
பீகாரின் நாலந்தாவில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தர்கள் உயிரிழப்பு: 10-க்கும் மேற்பட்டோர் காயம்.