நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு குறைதீர் கூட்டம்
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி போலியோவை அறவே ஒழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: முன்னேற்பாடு கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி
நாகை பொன்னி கலையகத்தில் மாணவிகளுக்கு இசை வாத்தியங்கள் பயிற்சி: கலெக்டர் தகவல்
காணாமல்போன, திருடப்பட்ட 75 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு
நாகை அரசு கல்லூரி முன்பு நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம் அருகே கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டியபோது வெண்கல சிலைகள் கண்டெடுப்பு
நாகப்பட்டினம் கடற்கரையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்
நாகை மாவட்டத்தில் முந்திரி போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தெளிந்த நீரோட்டத்துடன் பாய்ந்த வடவாறு மாசடைந்து கழிவு நீர் கால்வாயாக மாறி வரும் அவலம்
நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்
பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி மறுப்பால் மன உளைச்சலில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்
நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு தேதி நீட்டிப்பு
வேதாரண்யம் பகுதியில் விவசாய நிலங்களை இயற்கை உர சாகுபடிக்கு மாற்ற மாடுகள் கிடை கட்டும் பணி தீவிரம்
வலிவலம், கொடியாலத்தூர் அடிக்கடி மின்தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
தங்க மோதிரம் அணிவிப்பதை விட நவீன மகப்பேறு அறைகளை அதிகளவில் உருவாக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்
பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் 100 நாள் வேலையை விரிவுபடுத்த விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினத்தில் இருந்து பழனி வழியாக போத்தனூருக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும்: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு