தமிழகத்தைவிட்டு விலகுகிறதா ஹூண்டாய்?.. முதலீட்டை உறுதிசெய்ய தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை; மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி சபதம்
எடப்பாடி பழனிசாமியின் முடிவு கட்சியை அழிவிலும், வேதனையிலும் நிறுத்தியுள்ளது: கட்சியில் இருந்து விலகிய எம்.ஆர்.விஜய பாஸ்கர் அறிக்கை
அதிகரிக்கும் மின்வெட்டால் மக்கள் அவதியுற்று வருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தவெக அரசின் அலட்சியத்தால் மழைநீரில் நனைந்து நெல்மூட்டைகள் வீணாகின்றன: எடப்பாடி பழனிசாமி
புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளும்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
மேகதாது பற்றி பேச அனுமதிக்கவில்லை – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
அதிமுகவில் மேலும் 2 பேர் ராஜினாமா செய்ய முடிவு 12 எம்எல்ஏக்களுடன் தவெக பேரம்: பொறுப்புகள் வழங்க எடப்பாடி பழனிசாமி மறுப்பதால் மேலும் பலர் அதிருப்தி
கே.பி.எஸ். ராஜா அதிமுகவில் இருந்து தனது ஆதரவாளர்கள் உடன் விலகுவதாக அறிவிப்பு
கள் இறக்கி விற்ற விவசாயி மீது வழக்கு
சட்டமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!!
சொல்லிட்டாங்க…
அரசு உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு: உரிய விசாரணை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு என்பதால் அதிமுகவில் இருந்து விலகுவதாக வைகைச்செல்வன் அறிவிப்பு
நான் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை: சிவி.சண்முகம்
விவசாயிகளின் வலி, வேதனை கொஞ்சம் கூட புரியாத பொய்க்கால் குதிரை அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
எடப்பாடி பழனிசாமி சுயநலமாகச் செயல்படுவதாகக் கூறி, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்
38 நாளில் 130 கொலைகள் நடந்துள்ளன ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை, ஏமாற்றமே மிஞ்சியுள்ளது: எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு
விஜய் ஆட்சி அமைத்த 38 நாட்களில் 150 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை, 130 கொலைகள் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைவதை தடுக்க தவெக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி