கோயில் திருவிழாக்களில் நடக்கும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக் கலைஞர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் விதிப்பு
குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்துவது குறித்து ஆய்வு தேவைப்பட்டால் விதிகள் வகுக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிகமாக மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
குதிரை பேரம் பேசியதாக பதிவான வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை மீண்டும் விசாரிக்க கோரிக்கை: உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு
நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தற்காலிக பணி நியமனம் மட்டுமே கருணைப்பணி நியமனங்கள் கரூர் சம்பவத்திற்கு பொருந்துமா? டிஎன்பிஎஸ்சி அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
பள்ளி, கல்லூரிகளில் அத்துமீறும் தவெகவினர் மாணவர்களை அரசியல் ரீதியாக சுரண்டும் தவெகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிகமாக மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மனமகிழ் மன்றங்களில் அதிகாரிகளைத் தவிர தனி நபர்கள் ஆய்வு செய்யத் தடை!
அரசு வேலை வழங்குவதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு
பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குவதில் என்ன தயக்கம்? மாநில அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி!!
நீர்நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு தப்பிக்கலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை
குதிரை பேரம் குறித்த அனைத்து புகார்கள் மீதும் சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு அமைச்சர் மரிய வில்சனுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 17 பேரின் நியமனங்கள் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஊக்க ஊதிய உயர்வு ரத்தான பின்னர் அரசு ஊழியர்கள் மீண்டும் உரிமையாக கேட்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் கெடு
போதைப்பொருள் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையை குறைத்த ஒன்றிய அரசுக்கு ரூ.50,000 அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உயர்நீதிமன்ற உத்தரவுபடி புதுக்கோட்டையை சீமைக்கருவேல மரம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்: ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
நீதிமன்றங்களுக்கான அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம் விண்ணப்பங்கள் சட்டப்படி பரிசீலிக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் தகவல்