கெஞ்சனூர் கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
தேனி அரசு மருத்துவமனையில் எலிகள் அட்டகாசம் – நோயாளிகள் கடும் அவதி
அமைச்சர் செங்கோட்டையன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி
நான் வெள்ள கோட் போட்டு இருக்கேன்… நானும் டாக்டர்தாங்க… சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அவதூறு வழக்கில் கைதான ‘துபாய் நர்ஸ்’ திடீர் ஆய்வு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தரையில் படுக்க வைத்து நோயாளிக்கு சிகிச்சை
செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி: ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க முடியாமல் தவிப்பு
கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் பரபரப்பு போஸ்டர்
திருச்சியில் பயிற்சி செவிலியர் மரணம்: விசாரணை குழு அமைத்த தமிழக அரசு
திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலா வைரஸ் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி
சேலத்தில் பரபரப்பு: பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம் விஏஓவுக்கு மக்கள் தர்மஅடி
திருச்சியில் நர்சிங் மாணவி பலியான விவகாரம்: போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – ஜூன் 5 வரை சிறையில் அடைக்க உத்தரவு
சோதனை என்ற பெயரில் ஓவர் அட்ராசிட்டி: பிரசவ வார்டுக்குள் அத்துமீறி தவெக எம்எல்ஏக்கள் ஆய்வு: குழந்தைகள் வார்டில் செருப்புடன் ‘என்ட்ரி’: பொதுமக்கள், நோயாளிகள் கடும் கண்டனம்
ஒன்றிய பாஜக அரசை விஜய் பகைக்கமாட்டார்: நடிகை கஸ்தூரி சொல்கிறார்
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி: சக மாணவிகள் மறியல்
திருச்சியில் தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழந்ததாக கூறி சக நர்சிங் மாணவிகள் போராட்டம்
கோவையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடற்கூறாய்வு நிறைவு
காரைக்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த பரிசோதனை முடிவை மாற்றி கொடுத்ததால் பரபரப்பு
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பாத்ரூம் ஜன்னலை உடைத்து ஆயுள் தண்டனை கைதி எஸ்கேப்: பலாத்காரம், கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்