உணவகத்துடன் கூடிய ‘ரெஸ்டோ பார்’ மது விற்பனைக்கு அரசு திட்டம்? சமூகக் கட்டமைப்பையே வேரறுக்கும் ஆபத்தான நகர்வு! எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!
பத்திரிகையாளரை கீழ்த்தரமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பேசிய வைகோ – பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
மாநில மருத்துவ இடங்களை பாதுகாக்க சட்ட, நிர்வாக நடவடிக்கை தேவை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சை கேட்டு வாக்களித்த மக்களுக்கு மாற்றத்தை தராவிட்டாலும், ஏமாற்றத்தை தராத வகையில் ஆட்சி நடத்துங்கள்: முதல்வர் விஜய்க்கு எடப்பாடி அறிவுரை
சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ஒழிக்கப் போகிறார் விஜய்?.. டிடிவி தினகரன் கேள்வி
‘மீண்டும் மீண்டும் வம்புக்காக கேட்கிறான் அந்த ஆளு…’ டிவி நிருபரை ஒருமையில் திட்டிய வைகோ
கோயில் உண்டியல் காணிக்கையில் திருட்டு அயோத்தி ராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் ராஜினாமா ஏற்பு: 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பிறகு முடிவு இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம்
அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு நச்சுத் திட்டம் நன்மை பயக்கும் திட்டமாகி விட்டதா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
தேசிய விருது பெற்றவர்களுக்கு பிரேமலதா வாழ்த்து
தொழிலாளர் மாநிலக்குழு கூட்டம்
மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: பிரேமலதா கோரிக்கை
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் திடீர் விலகல்
அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம்!
ரேஷன் அரிசியை கட்சி நலத்திட்ட உதவிகளாக வழங்குவதா?டிடிவி.தினகரன் கேள்வி
மானிய யூரியாவை கடத்தி உருக்கி பசையாக மாற்றும் ஆலை கண்டுபிடிப்பு: உரிமையாளர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
வரும் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை பல்வேறு அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை: எடப்பாடி தலைமையில் சென்னையில் நடக்கிறது
மின்சார கட்டணத்தை குறைக்க போராடி உயிர்நீத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்
அரசு உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்