யார் களவாணி, நாங்களா.!! அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற MLA-க்களை களவாடுவது நீங்க தான்..
உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகார்கள் மீது விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் உண்மையான விசுவாசிகள் அல்ல பதவி சுகம், பணத்தை பாதுகாக்கவே மாற்றுக்கட்சிகளுக்கு சென்றுள்ளனர்: மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பேச்சு
வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சை கேட்டு வாக்களித்த மக்களுக்கு மாற்றத்தை தராவிட்டாலும், ஏமாற்றத்தை தராத வகையில் ஆட்சி நடத்துங்கள்: முதல்வர் விஜய்க்கு எடப்பாடி அறிவுரை
மதுரை, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!!
அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு நச்சுத் திட்டம் நன்மை பயக்கும் திட்டமாகி விட்டதா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
வரும் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை பல்வேறு அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை: எடப்பாடி தலைமையில் சென்னையில் நடக்கிறது
ஆடு திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவரை அரசு வழக்கறிஞராக நியமித்ததற்கு எடப்பாடி கண்டனம்
மகளிர் அணி கூட்டத்துக்கு எடப்பாடி அழைக்கவில்லை சாதாரண உறுப்பினராக அதிமுகவில் தொடர்கிறேன்: எஸ்.பி.வேலுமணி பேட்டி
தமிழகத்தில் எந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தாலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு துரோகிகளை வீழ்த்த வேண்டும்: அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுரை
தவெக ஆட்சி 5 ஆண்டு நீடிக்காது உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சா ஆட்சியை பிடிச்சிரலாம்: எடப்பாடி பரபரப்பு பேச்சு
மதுராந்தகம் இடைத்தேர்தலில் வென்றாக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சட்டமன்ற உறுப்பினர்களை இரவல் வாங்கிதான் விஜய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கவில்லையெனில் அமைச்சரவையில் இருந்து காங். அமைச்சர்கள் விடுவிக்கப்படுவார் என எச்சரிக்க தயாரா? முதல்வர் விஜய்க்கு எடப்பாடி சவால்
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகி பேச்சால் திடீர் பரபரப்பு
மாவட்ட செயலாளர் பசுபதியை தாக்க முயற்சி சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப்பதவி பறிப்பு: எடப்பாடி அதிரடி
பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு: ஒருதலைப்பட்சமாக சபாநாயகர் நடந்துகொள்வதாக எடப்பாடி குற்றச்சாட்டு
சொல்லிட்டாங்க…
பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் வரும் 3, 4ம் தேதிகளில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு
தமிழ்நாட்டிற்கான ஜூன், ஜூலை மாத காவிரி நீரை பெற கர்நாடத்திற்கு முதல்வர் அழுத்தம் தர வேண்டும்: எடப்பாடி, நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்