மேட்டூர் அணை திறக்காததால் பாளம் பாளமாக வெடித்து வறண்டு போன வயல்கள்; கேள்விக்குறியான சம்பா சாகுபடி: டெல்டா விவசாயிகள் கவலை
டெல்டாவில் கேள்விக்குறியான 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி! 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வலுக்கும் கோரிக்கை
டெல்டா மாவட்டங்களில் இதுவரை கொத்தடிமைகளாக இருந்த ஆந்திர மாநில சிறுவர்கள் 10 பேர் மீட்பு
மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்
டெல்டா மாவட்டங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க முடிவு.! விவசாயிகள் அதிர்ச்சி
தெளிந்த நீரோட்டத்துடன் பாய்ந்த வடவாறு மாசடைந்து கழிவு நீர் கால்வாயாக மாறி வரும் அவலம்
காவிரியில் தமிழ்நாட்டுக்கான நீரை தர மறுக்கும் கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி கண்டனம்
மீண்டும் 12 மணல் குவாரிகளை திறக்க தவெக அரசு நடவடிக்கை: விவசாயிகள் அதிர்ச்சி
சம்பா சாகுபடியும் பாதிப்பு; எந்த திட்டமும் அரசிடம் இல்லை; காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பிலான தொகுப்பு திட்டம் அறிவிப்பு
கோடை அறுவடை முடிந்து குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது: மின்சாரம் இன்றி தண்ணீர் பாய்ச்ச பம்பு செட் இயக்குவதில் சிக்கல்
காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து உடனடி நிவாரணம்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படாததால் டெல்டாவில் குறுவை சாகுபடி முடங்கும் அபாயம்: விவசாயிகள் கவலை
டெல்டாவில் 4.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிப்பு: நிவாரணம் வழங்க பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மனு
குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம்!
அரசியல் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம்; தவெக அரசின் மவுனத்திற்குஎதிராக மக்கள் புரட்சி வரும்: அதிமுக முன்னாள் அமைச்சர் கொந்தளிப்பு
மழைப்பொழிவு குறைவால் விளைச்சல் பாதிப்பு; கிலோவுக்கு ரூ.20 மூட்டைக்கு ரூ.600 அதிகரிப்பு; அரிசி விலை கிடுகிடு உயர்வு: பற்றாக் குறையால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்