மேட்டூர் அணை திறக்காததால் பாளம் பாளமாக வெடித்து வறண்டு போன வயல்கள்; கேள்விக்குறியான சம்பா சாகுபடி: டெல்டா விவசாயிகள் கவலை
காவிரியில் தமிழ்நாட்டுக்கான நீரை தர மறுக்கும் கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி கண்டனம்
சம்பா சாகுபடியும் பாதிப்பு; எந்த திட்டமும் அரசிடம் இல்லை; காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்
டெல்டாவில் கேள்விக்குறியான 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி! 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வலுக்கும் கோரிக்கை
காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து உடனடி நிவாரணம்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
தெளிந்த நீரோட்டத்துடன் பாய்ந்த வடவாறு மாசடைந்து கழிவு நீர் கால்வாயாக மாறி வரும் அவலம்
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படாததால் டெல்டாவில் குறுவை சாகுபடி முடங்கும் அபாயம்: விவசாயிகள் கவலை
கரூரில் தேங்காய் சுடும் நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி எடுக்கும் பணி விறுவிறுப்பு
கோடை அறுவடை முடிந்து குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது: மின்சாரம் இன்றி தண்ணீர் பாய்ச்ச பம்பு செட் இயக்குவதில் சிக்கல்
மழைப்பொழிவு குறைவால் விளைச்சல் பாதிப்பு; கிலோவுக்கு ரூ.20 மூட்டைக்கு ரூ.600 அதிகரிப்பு; அரிசி விலை கிடுகிடு உயர்வு: பற்றாக் குறையால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
டெல்டா மாவட்டங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க முடிவு.! விவசாயிகள் அதிர்ச்சி
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் போதிய பராமரிப்பு இல்லை; ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் குடிநீர் தட்டுப்பாடு
மேகதாது அணை: காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்: செயற்குழுவில் தீர்மானம்
நட்டாற்றீஸ்வரர் திருக்கோவில்
முசிறியில் தூர்ந்துபோன பாசன வாய்க்கால்கள்: கழிவுநீரின் புகழிடமாக மாறி வருவதால் விவசாயிகள் வேதனை
டெல்டா மாவட்டங்களில் இதுவரை கொத்தடிமைகளாக இருந்த ஆந்திர மாநில சிறுவர்கள் 10 பேர் மீட்பு
காவிரி ஆற்றில் நிறம் மாறி வரும் தண்ணீர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் பாதிப்பு: சிக்கனமாக பயன்படுத்த கலெக்டர் அறிவுரை