தமிழகம் பெரியமேடு பெட்ரோல் குண்டுவீச்சு: 3 தனிப்படைகள் அமைப்பு Aug 04, 2026 சென்னை கலைவாணி சென்னை: கலைவாணி என்பவரின் வீட்டில் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். தப்பியோடிய 3 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டமன்றம் கூடும்போது எதிர்க்கட்சித் தலைவரை முடக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
குறைந்த விலையில் தரமான அரிசி திட்டம் தொடக்கம் ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் மாதந்தோறும் 26 கிலோ அரிசி விநியோகம்