தமிழகம் நிலத்தை மீட்டுத் தரக்கோரி முதியவர் 1,445வது முறையாக மனு Jul 21, 2026 புதுக்கோட்டை கேசவன் Manamelkudi புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியாளர் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான கேசவன் 1,445வது முறையாக மனு அளித்துள்ளார். தனது நிலத்தை மீட்டுத்தரக் கோரி கேசவன் என்ற முதியவர் 1,445வது முறையாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கியுள்ளார்.
“நீதிமன்றத்திலும் கூட நாய்கள் தொல்லை”- என்ன தான் நடவடிக்கை எடுத்தீங்க.? 1 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலையை எதிர்த்து புதிய வழக்கு: அரசுக்கு நீதிபதிகள் கண்டிப்பு