தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள்!!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்களைச் சேர்க்க தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கூடுதல் இடங்கள் நாமக்கல் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 50 இடங்களாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

Related Stories: