தாமிரபரணி ஆறு மாசுபட அனுமதிக்க முடியாது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

 

மதுரை: தாமிரபரணி ஆறு மாசுபட அனுமதிக்க முடியாது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் மேலும் மாசுபாடு ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தாமிரபரணி மாசுபாட்டை தடுக்க எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தர நெல்லை ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: