சென்னை: அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட ஆலை உரிமையாளர், மேலாளரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலை உரிமையாளர் ஜோசப் ஜெகன் மற்றும் மோகன், தொழிற்சாலை மேலாளர் டேனியல் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி; திருவள்ளுர் அருகே அமோனியா வாயு கசிவால் இறால் பதப்படுத்தும் ஆலையில் 18 பேர் உயிரிழந்தனர்.
