×

அரசு வேலை வழங்குவதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு

 

மதுரை: அரசு வேலை வழங்குவதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அரசு வேலை தடை விதிக்கக் கோரி முறையீடு செய்துள்ளார். வேலை வழங்கிய பின்னர் அரசாணையை எதிர்த்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : High Court ,Madurai ,Karur ,
× RELATED அனல் மின் நிலையத்திற்கான ரூ.3 கோடி...