அனல் மின் நிலையத்திற்கான ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரிகள், தீ விபத்தில் சாம்பலாகின

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில், நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரிகள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் NTPL அனல் மின் நிலையத்திற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிகள் எரிந்துள்ளன

Related Stories: