×

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் மூவரிடம் இன்று மீண்டும் விளக்கம் கேட்க உள்ள சபாநாயகர்

 

சென்னை: MLA பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் இன்று மீண்டும் சபாநாயகர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். ஏற்கனவே மூவரும் விளக்க கடிதம் அளித்திருந்த நிலையில், அதனை தங்களுக்கு வழங்க வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருந்தார்

Tags : Chennai ,Jayakumar ,Maragatham Kumaravel ,Sathyabhama ,Thavega ,
× RELATED அமோனியா வாயு அகற்றப்பட்ட நிலையில்...