தமிழகம் செங்கம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் Jun 30, 2026 செங்கம் திருவண்ணாமலை கர்நாடக திருவண்ணாமலை: செங்கம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடகாவில் இருந்து குட்காவை கடத்தி வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து 2 கார்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தனியார் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: கட்டண நிர்ணயக் குழு
அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுத்து ரீல்ஸ் பதிவிட்ட தவெகவினர்: பதிவேடுகளை ஆய்வு செய்து அட்ராசிட்டி