- துணை ஜனாதிபதி
- திருமாவளவன்
- சென்னை
- ஆதிமுகா எம். எல். ஏ.
- துணைத் தலைவர் திருமாவளவன்
- சென்னை விமான நிலையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல; எந்த பின்னணியில் இதனை செய்கிறார்கள் என்பது தெரியாது. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்று கடந்து செல்ல முடியாது. இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா என்ற கேள்விக்கு திருமாவளவன் பதில் அளித்தார்.
