தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

 

சென்னை: தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம்; சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராக பொற்கொடி நியமனம்; நாகர்கோவில் மாநகராட்சி ஆட்சியராக ஐஸ்வர்யா நியமனம்.

Related Stories: