தமிழகம் பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் Jun 10, 2026 பெரம்பூர் ரயில் நிலையம் சென்னை ராகேஷ் மியா திரிபுரா சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திரிபுரா மாநிலத்தில் இருந்து சென்னை விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு வந்த ராகேஷ் மியா (30) என்பவர் கைது செய்யப்பட்டார்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் : முதல்வர் விஜய் அறிவிப்பு
“என் இனிய தமிழ் மக்களே” என்ற பாரதிராஜா குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும் – எடப்பாடி பழனிசாமி இரங்கல்
திரைமொழியில் தனிமொழி பேசி தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்