பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல்

சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திரிபுரா மாநிலத்தில் இருந்து சென்னை விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு வந்த ராகேஷ் மியா (30) என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: