தமிழகம் திண்டிவனம் அருகே போதை மாத்திரை கடத்திய 3 இளைஞர்கள் கைது Jun 09, 2026 திண்டிவனத்தில் விழுப்புரம் திலீப் ராகுல் சர்மா வீர சென்னை விழுப்புரம்: திண்டிவனம் அருகே போதை மாத்திரை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருந்து திண்டிவனத்துக்கு போதை மாத்திரை கடத்திய திலீப், ராகுல் சர்மா மற்றும் வீரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி மீனவ பெண்கள் போராட்டம்: அமைச்சருக்கு எதிராக கோஷம்: பதற்றம், போலீஸ் குவிப்பு
சார் பதிவாளர் அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.37.75 லட்சம் பறிமுதல் செய்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை 10 வழக்குகள் பதிவு: 64 பேர் மீது நடவடிக்கையால் அதிகாரிகள் அதிர்ச்சி
தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அரசுமுறை பயணமாக தென்கொரியா சென்றார்: கப்பல் கட்டுமான நிலையத்தை பார்வையிட்டார்
பொன்னேரி, ஆரணி, ஆவடி, அம்பத்தூர், மாங்காடு, ஆலந்தூர், கொட்டிவாக்கத்தில் இரவில் மின்வெட்டு: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
மீனவர்களுக்கான ரூ.12,000 தடைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்! -தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!