தலைமைச் செயலக பகுதியில் ரசாயன புகை வெளியேறிய விவகாரம் – துறைமுகம் விளக்கம் தர ஆணை

சென்னை: தலைமைச் செயலக பகுதியில் ரசாயன புகை பரவியது குறித்து சென்னை துறைமுகம், ஆட்சியர் விளக்கம் தர ஆணை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 2இல் சென்னை துறைமுகத்தில் சல்பரில் இருந்து வெப்பத்தால் ரசாயன புகை வெளியேறி மக்கள் தவித்தனர். கடந்த 2ஆம் தேதி நடந்த நிகழ்வு குறித்து தாமே முன்வந்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் விசாரணை.

Related Stories: