அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசன மோசடி – இடைத்தரகர் கைது

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் 6 பேரிடம் ரூ.6,000 பணம் வசூலித்துவிட்டு தலைமறைவான இடைத்தாகர் திருமலைச்செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டார். கோயில் இணை ஆணையர் பரணிதரன் அளித்த புகாரில் இடைத்தாகர் திருமலைச்செல்வனை கைது செய்து போலீசார் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: