பாட்னா: பீகார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத், அவர் மனைவி ரப்ரி தேவிக்கு வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பை அம்மாநில பாஜ அரசு வாபஸ் பெற்றுள்ளது. பாதுகாப்பு அளிக்க வந்த மாநில ஆயுத போலீஸ் படையை சேர்ந்த வீரர்களை லாலு பிரசாத் திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், லாலுவின் வீட்டில் கட்சி தொண்டர்கள் கம்புகளுடன் காவல் காக்கின்றனர்.
இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் லாலுவுக்கு தொண்டர்கள் பாதுகாப்பு
- லாலு
- பாட்னா
- பாஜக அரசு
- பீகார்
- முதல் அமைச்சர்
- ஆர்ஜேடி
- லாலு பிரசாத்
- ரபிரிதேவி
- மாநில ஆயுதமேந்திய காவல் படை
