புதிய கட்சி தொடர்பாக நாளை மதியம் 12 மணிக்கு அறிவிக்கிறார் அண்ணாமலை

 

சென்னை: புதிய கட்சி தொடர்பாக நாளை மதியம் 12 மணிக்கு அண்ணாமலை அறிவிக்கிறார். நாளை மதியம் 12 மணிக்கு, சமூக ஊடகங்களில் உங்கள் அனைவருடனும் எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, மனம்விட்டு மனம் விட்டு உரையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related Stories: