தமிழகம் சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு Jun 03, 2026 பி. தமிழ்நாடு ஊராட்சி சென்னை சட்டத் துறை தமிழ்நாடு அரசு ஜார்ஜ் அலெக்சாண்டர் ப. சுமதி சென்னை: சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் கடந்த 31ம் தேதி ஓய்வுபெற்ற நிலையில் ப.சுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீர்வரத்து 3,816 கன அடியாக சரிவு; டெல்டா பாசனத்திற்கு வரும் 12ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை: சம்பா சாகுபடிக்காவது நீர் கிடைக்குமா என விவசாயிகள் கவலை
அனைத்துத் திட்டப்பணிகளையும் எவ்விதத் தொய்வுமின்றி, துரிதமாகவும், தரமாகவும் செய்து முடிக்க வேண்டும்: அமைச்சர் என்.ஆனந்த்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மழையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவான அருவிகள்: வைர மாலை போல மினுமினுக்குது
தமிழ்நாட்டில் 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதி
தூத்துக்குடியில் 17 வயது மாணவி கடத்தல்: காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர் புகார்