டெல்லி: டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தின் 2வது தளத்தில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். நீட், க்யூட் தேர்வில் குளறுபடி, முறைகேடு புகார் எழுந்த நிலையில் அலுவலகத்தில் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
