சென்னை: காசிமேட்டில் நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். 6 மீனவர்களுடன் நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் கலைமணி உயிரிழந்தார்.
சென்னை: காசிமேட்டில் நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். 6 மீனவர்களுடன் நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் கலைமணி உயிரிழந்தார்.