சென்னை: +2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும். பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை: +2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும். பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.