×

புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைத்துள்ள என்.ஆர். காங். தலைவர் ரங்கசாமி நாளை ஆளுநரை சந்திக்க வாய்ப்பு!!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைத்துள்ள என்.ஆர். காங். தலைவர் ரங்கசாமி நாளை ஆளுநரை சந்திக்க வாய்ப்புள்ளது. பதவி விலகல் கடிதம் அளித்த பின் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆளுநரை சந்தித்த பின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கும் தேதி அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags : Puducherry ,R. Kang ,Rangasamy ,
× RELATED மு.க. ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு