×

சிலிண்டர் விலை உயர்வால் தங்கும் விடுதிகளில் வரும் 5ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு!!

சென்னை: வணிக சிலிண்டர், விறகு கட்டைகள் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வால் வரும் 5ம் தேதி முதல் சென்னையில் ஹாஸ்டல், PG வாடகை அதிகரித்துள்ளது. 4 பேர் தங்கும் ஹாஸ்டல் அறையின் கட்டணம் ரூ.6,500ல் இருந்து 7,500 ஆக உயர்ந்துள்ளது. 3 பேர் தங்கும் ஹாஸ்டல் அறையின் கட்டணம் ரூ.7,000ல் இருந்து ரூ.8,000ஆக உயர்ந்துள்ளது.

Tags : Chennai ,Chennai, PG ,
× RELATED கார் விபத்தில் சிக்கியது முதியவர் உயிரிழப்பு