×

ஒரத்தநாடு பார் கவுன்சிலிங் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

ஒரத்தநாடு, ஏப். 11: ஒரத்தநாடு பார் கவுன்சிலிங் புதிய தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 2026-27ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் தலைவராக வழக்கறிஞர் சி.சுவாமிநாதன், செயலாளராக வழக்கறிஞர் மாரிமுத்து, பொருளாளராக வழக்கறிஞர் நித்தியா, இணைச் செயலாளராக வழக்கறிஞர் பட்டு ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : Orathanadu Bar ,Orathanadu ,Thanjavur District ,Orathanadu Court Lawyers Association ,Advocate ,C. Swaminathan ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...