தனது மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் கலெக்டருக்கு ரூ.20ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயன்ற விவசாயி
சிங்கப்பெண் எஸ்ஐயிடம் விசிலடித்து வாலிபர் சேட்டை
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 20 அதிகாரிகள் இடமாற்றம்
காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 438 மனுக்கள் ஏற்பு : நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
விழுப்புரத்தில் தடம் புரண்ட ரயில் எஞ்சின்
பெரம்பலூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 546 மனுக்கள் குவிந்தன: துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு
தம்பியின் தற்கொலைக்கு நீதான் காரணம்’வீடு புகுந்து பெண் மீது சரமாரி தாக்குதல்; தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு: 7 பெண்கள் உள்பட 13 பேர் மீது வழக்கு
ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிட்டு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்: கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
தவெகவிற்கு செல்லும் முடிவில் நாங்கள் இல்லை: இபிஎஸ்சை மாற்றும்வரை ஓயமாட்டோம்
காஞ்சி கச்சபேஸ்வரர் கோயில் நிலம் தனிநபர் பாதைக்கு வழங்க எதிர்ப்பு : கலெக்டரிடம், இந்து முன்னணியினர் மனு
முதல்வர் விஜய் மீது சி.வி.சண்முகம் தாக்கு: இனி என்ன செய்வோம் பொறுத்திருந்து பாருங்கள் என எச்சரிக்கை
கஞ்சா போதையில் வாலிபரை கத்தியால் வெட்டி கொல்ல முயற்சி: 5 குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை; விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்: போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு
தவெக கட்சி கொடி கலரில் பேனர் வைத்ததால் பரபரப்பு: அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
வனத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு நாமக்கல் கலெக்டர் ஆபீசை விவசாயிகள், மக்கள் முற்றுகை
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: மறு முறை மனு வழங்க வராத வகையில் பொதுமக்கள் குறைகள் மீது உடனடி தீர்வு காண வேண்டும்
விழுப்புரம் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புதுவை மூதாட்டி பலி
திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட 25 திட்டப்பணிகளை ஒரே நாளில் அவசர அவசரமாக திறந்த அமைச்சர்: விசிக அமைச்சர், அதிமுக, பாமக, திமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு
குழந்தை திருமணத்தை முழுமையாக தடுக்க பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
தவெக ஆட்சியில் பெண்கள் வெளியில் வரமுடியாமல் அச்சப்படுகிறார்கள்: இனிஎன்ன செய்வோம் பொறுத்திருந்து பாருங்கள்