ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
மேகதாது அணை தீர்மானத்தில் திருத்தம் விவகாரம்; சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே தவெக ஆதரவு: அதிமுக வெளிநடப்பு
ஆளுநர் உரையின் போது தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது ஏன்?.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்
சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பாலியல் தொல்லை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்: அனல் பறக்கும் விவாதம் நடைபெறும்
தமிழ்நாட்டிற்கான உரிய நிதி பகிர்வினை கோர சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றப்படும்: நிதிப் பகிர்வை சட்டரீதியாக பெற சட்ட வல்லுநர்கள் குழு- ஆளுநர் உரையில் தகவல்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு
என்ன சமரசம் நடந்தது? தமிழ்த்தாய் வாழ்த்தை விட கவர்னர் முக்கியமா?.. உதயநிதி ஸ்டாலின் கேள்வி
பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டதால் பரபரப்பு; ஆளுநரின் அழுத்தத்துக்கு பணிந்தது தவெக அரசு
இனிவரும் காலங்களில் விபத்துகளை தடுக்க ஆபத்தான தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
எதிர்க்கட்சிகள் சென்ற பிறகு பேசிய அமைச்சர் ராஜ்மோகன்
மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது; தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் கல்வி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஆளுநர் உரையில் அறிவிப்பு
முதல் முறையாக பேரவையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது சரித்திர நிகழ்வு: ஆளுநர் அர்லேகர் பெருமிதம்
ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு பேரவை முதல் மாடியில் இருக்கை ஒதுக்க திட்டம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உத்தரவு என தகவல்
அரபு நாடுகளில் தருவதை போல் கடும் தண்டனை வேண்டும்..! பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
காட்டுத் தீயை அணைக்க சிறு பனித்துளி போல் தான் சிங்கப்பெண் படை திட்டம்: ஜவாஹிருல்லா பேச்சு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது – மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், பிரபலங்களுக்கு இரங்கல்
தமிழகத்தில் எங்கும் எப்போதும் மின்தடை: பேரவையில் ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; சட்டமன்றத்தில் அனைவருக்கும் சரிசமமாக பேச சபாநாயகர் வாய்ப்பளிக்க வேண்டும்: பிரேமலதா பேச்சு
அவையில் இல்லாத ஒருவரை விஜய் கிண்டலும், கேலியும் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா? முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி
மிகுந்த பரபரப்புக்கு இடையே தைலாபுரத்தில் இன்று ராமதாஸ்-அன்புமணி சந்திப்பு: கட்டியணைத்து அழுத தந்தை ராமதாஸ்