ஜூன் 23ல் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள விபி ஜிராம் ஜி திட்டத்தை திரும்பபெற வேண்டும்
மின்துறையில் 15,058 பணியாளர் நியமிக்க உத்தரவு; மின்சார பற்றாக்குறை இல்லையாம்: தமிழக அரசு தகவல்
தவெக அரசை கண்டித்து திருவாரூரில் 50 இடங்களில் விவசாயிகள் மறியல்
திண்டுக்கல்லில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ராசிபுரத்தில் தமிழக விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம்
பயிர்க்கடன் தள்ளுபடி கோரி உண்ணாவிரதப் போராட்டம்
மேட்டூர் அணையில் இருந்து 12ம் தேதி தண்ணீர் திறக்காவிடில் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி கோரி ஆர்ப்பாட்டம்
அறிவித்தபடி ஜூன் 22ம் தேதி சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; கடன் தள்ளுபடி என்று மீண்டும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்த தவெக அரசு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
காவிரியில் உரிய நீரை பெற அரசு உச்ச நீதிமன்றத்தை நாடு வேண்டும்
மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது அன்புமணி வலியுறுத்தல்
டவுன் பகுதிகளில் காய்கறி மார்க்கெட் இல்லாத அவலம் களையிழந்து காணப்படும்
பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக அரசு விவசாயிகளை மீண்டும் ஏமாற்றி உள்ளது
தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக கடன் தள்ளுபடி அறிவிப்பு; மீண்டும் விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசு
பல்லடத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒப்பந்த அடிப்படையில் ஊதிய உயர்வு அவசியம்: தொழிலாளர் சங்கம் கோரிக்கை
காவிரி அணையே நிரம்பல தண்ணீர் எப்படி திறக்க முடியும்? ஒன்றிய அமைச்சர் அசால்ட் பதில்