நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா: மாணவர்கள் அதிருப்தி!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திடீர் சர்ச்சை: 871 பேரில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்க முடிவு!
மாணவர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது; அனைவருக்கும் ஆளுநரே பட்டங்களை வழங்குவார் என்று அறிவிப்பு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்பட வேண்டும்: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடரும் அவமதிப்பு – தமிழகத்தில் முதல் முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவை உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு
24 ஆண்டு காலமாக போராட்டம்; நெல்லை பல்கலையில் தொகுப்பூதிய பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்களா?
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடமா? முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடமா? அப்பாவு கண்டனம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடம் என்பதா? அன்புமணி கண்டனம்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம் மாநில உரிமை, மொழி மீது நடைபெறுகிற அத்துமீறல்: மார்க்சிஸ்ட் கண்டனம்
ஆளுநர் மாளிகையில் இருந்து கண்டிப்பான உத்தரவு முதலில் வந்தே மாதரம், 2வது தேசிய கீதம் 3வதுதான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்: நெல்லை மனோன்மணியம் பல்கலை துணைவேந்தர் பேட்டியால் சர்ச்சை
இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா; உயர்கல்வித்துறை அமைச்சர்,எம்பி, எம்எல்ஏ புறக்கணிக்க முடிவு: தமிழ்த்தாய் வாழ்த்தை 3வதாக பாடும் முடிவிற்கு எதிர்ப்பு
திமுக தலைவரிடம் வாழ்த்து; மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்க பரிசு
தொலைதூர கல்வி சேர்க்கை அங்கீகரிக்கப்படாத மையங்கள் வழியாக சேர வேண்டாம்: சென்னை பல்கலை வேண்டுகோள்
பாரதியார் பல்கலை., பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோவை பாரதியார் பல்கலை.,யில் மூன்றாம் பாலின மாணவர்களுக்கு தனி விடுதி
துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்ப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது: முன்னாள் துணைவேந்தர் அறிக்கை
திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் முயற்சியால் கேரள பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ் பேராசிரியர்கள் பணியிடக் குறைப்பு நிறுத்தம்
வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்