ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் நுரையுடன் சாயக்கழிவு நீர் வெளியேற்றம்: நிலத்தடி நீர் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை
சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாமல் செயல்படுவதை உறுதிபடுத்த வேண்டிய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் 40% பணியிடங்கள் காலியாக உள்ளது: விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி குற்றச்சாட்டு
சென்னையில் கந்தக புகை காற்றில் பரவிய விவகாரம் மாசுகட்டுப்பாடு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
திருவள்ளூர் ஆலை அம்மோனியா கசிவு விவகாரத்தில் முதல்வரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு
நாடு முழுவதும் உள்ள காடுகளை பாதுகாப்பது முக்கியம் – ஜார்க்கண்ட் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து…
மாசுகட்டுப்பாடு வாரிய பணியிட மாறுதலில் ஊழல் பின்னணியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவின் மாமனார்: விசிக முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு
சரக்கு கப்பல் விபத்தில் கொட்டியதில் 21 சதவீதம் மட்டுமே மீட்பு அரபிக் கடலில் மிதக்கும் 1400 டன் பிளாஸ்டிக் துகள்: தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை மீனவர்களுக்கு பேராபத்து
முதலமைச்சர் கலந்துகொள்ளும் மின்வாரிய நிகழ்வில் மின்தடை ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள உத்தரவு!
மணலியில் பகல் நேரம் மட்டுமின்றி இரவிலும் மின்வெட்டு தொடர்ந்ததால் மின்வாரிய அலுவலகம் முற்றுகை
மின் உற்பத்தி நிலையங்கள் தரவுகளை மின்வாரியத்துடன் பகிர்வது கட்டாயம் – அமைச்சர் நிர்மல்குமார்
சூறை காற்றுக்கு மின்கம்பி அறுந்து கிடந்தால் மின்வாரியத்திற்கு பொதுமக்கள் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்
டெண்டர் முறைகேடு புகார் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
அரியலூர் மாவட்டத்தில் நல வாரியத்தில் தகுதியான நபர்கள் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம்
சென்னை வியாசர்பாடி பகுதியில் மது அருந்துவதற்கு பணம் தராத தாய் மாமனை அடித்துக் கொலை செய்தவர் கைது
ரூ.90,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
உதவி பேராசிரியர் தேர்வு நேரடி நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்
மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில் விசாரணைக் குழு அமைப்பு
மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில் விசாரணைக் குழு அமைப்பு
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சென்னை, புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முழுவதும் மீண்டும் மின்வெட்டு: பொதுமக்கள் திரண்டு மறியல்; மின்வாரிய ஆபீசை முற்றுகை