பழனி ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கு: சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமின்
பழனியில் இன்று முதல் விடுதிக் கட்டணம் உயர்வு
பழனியில் ரூ.100 கோடி கோயில் நில மோசடி தொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம்
பழனி கோயில் நிலம் முறைகேடு வழக்கில் மூவர் தலைமறைவு
பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தின் பத்திரப்பதிவு ரத்து: ஐகோர்ட் கிளைஉத்தரவு
ரூ.100 கோடி நிலத்தை ரூ.2 கோடிக்கு முறைகேடாக பதிந்த விவகாரம் பழநி மலைக்கோயில், சார்பதிவாளர் அலுவலகங்களில் சிபிசிஐடி விசாரணை: 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..
ரூ.100 கோடி கோயில் நிலம் முறைகேடு பதிவு பழநி சார்பதிவாளர் மீது போலீசில் புகார்
பழநி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் ரூ.2 கோடிக்கு தனியாருக்கு முறைகேடாக பதிவு: தவெக அரசு மீது பக்தர்கள் குற்றச்சாட்டு
ரூ.120 கோடி மதிப்புள்ள பழநி கோயில் நிலம்; ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு நடந்தது உண்மை: 2 அமைச்சர்களின் முரண்பட்ட கருத்துகளால் குழப்பம்
பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் முறைகேடாக விற்பனை தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
ரூ.100 கோடி நில பத்திரப்பதிவு விவகாரம்: பழநி சார்பதிவாளர் அதிரடி சஸ்பெண்ட்
கோயில் சொத்தை அபகரிக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி: பிரேமலதா வலியுறுத்தல்
பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடு செய்து வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம்
பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் முன் ஜாமின் வழங்கக் கூடாது: கோயில் நிர்வாகம் மனு தாக்கல்
பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைப்பு
பழனி முருகன் கோயிலில் ரோப்காரில் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை தொடங்கியது
பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி 2வது நாளாக விசாரணை
பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு விஐபிக்களுக்கு தொடர்பு? பதிவுத்துறை அதிகாரி குறித்து திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: 5 அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி எஸ்பி அதிரடி விசாரணை
பழனி சொத்து பதிவு விவகாரம் குறித்து சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின்: உயர் நீதிமன்ற கிளை