விதிமுறைகளை மீறி செயல்பட்ட 4 மருந்து கடைகளின் மீது வழக்கு
சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மருத்துவப் பயனாளிகள் அவதி
ஆடிப்பட்ட சாகுபடிக்கு தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும்
ஈரோடு ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் குவிந்ததால் விற்பனை களைகட்டியது
சான்றிதழ்களுக்கு புரோக்கர் மூலம் பணம் வசூல்: இ-சேவை மையத்தை பூட்டி சீல் வைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து விதி மீறி கனிமங்களை அனுப்பினால் கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
கலெக்டரின் தீர்வு செயலி திட்டத்திற்கு எதிர்ப்பு நாமக்கல்லில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
வனத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு நாமக்கல் கலெக்டர் ஆபீசை விவசாயிகள், மக்கள் முற்றுகை
மாவட்டத்தில் கடும் வறட்சியால் காய்ந்து வரும் ஏரி, குளங்கள்
தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டும் வழிபாடு நடத்தி அசைவ விருந்து பரிமாறும் திருவிழா
வனத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு; நாமக்கல் கலெக்டர் ஆபீசை விவசாயிகள், மக்கள் முற்றுகை: 3 மணி நேரம் காத்திருக்க வைத்து பேச்சுவார்த்தை
விற்பனையாளர்கள் நாளை ஒருநாள் ஸ்டிரைக் அறிவிப்பு; தமிழ்நாட்டில் 6 லட்சம் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்: ரூ.9 கோடி வர்த்தகம் முடங்கும் அபாயம்
பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் விரைவில் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட நடவடிக்கை: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விவசாயிகள் நூதன போராட்டம்
மேட்டூர் அருகே மேச்சேரியில் லாரி மீது பிக்கப் வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
12 ஊராட்சிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆக.1ம் தேதி துவக்கம் வீடு, வீடாக செல்ல 2,800 பேர் நியமனம்
தொழிலாளி, இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு; கலெக்டர் ஆபீஸ் முற்றுகைக்கு ஊர்வலம்; 50 பேர் கைது