சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது
பணியின்போது பயன்படுத்த கூடாது என்ற சுற்றறிக்கை இருந்தும் நெரிசல் நேரத்தில் மொபைலில் பேசுவதில் போக்குவரத்து காவலர்கள் தீவிரம்: உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்ய தடை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு
சாதி, மதமற்ற சான்றிதழ் கேட்பவர்களுக்கு உடனே வழங்க சட்டம் இயற்றக்கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு
மாணவர்களுக்கு உணவு சப்ளை செய்த தொகைக்கான வங்கி உத்தரவாதத்தை சமரச தீர்வு மையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: தனியார் பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்!
குதிரை பேர வழக்கில் கைதான 2 பேருக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை இரண்டு மாதங்களில் முடிக்க முயற்சிகளை எடுங்கள்: ஐகோர்ட் உத்தரவு
டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை விளம்பரம் மனு: சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க முயற்சி எடுக்க வேண்டும்: சிறப்பு நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வங்கி கணக்கை முடக்குவதற்கு போலீசாருக்கு அதிகாரமில்லை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்கண்டேயனுக்கு ஜாமீன் : உயர்நீதிமன்றம்
முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு திமுக எம்எல்ஏவுக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்த வலையை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் நோட்டீஸ்
தற்காலிக ஊழியர்கள் நியமனத்தை தவிர்த்து தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: நீதித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு
முதல்வருக்கு மிரட்டல் விடுத்து பேசியதாக குற்றச்சாட்டு திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வழக்கு தொடர அனுமதி அளிக்கும் விஷயத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் சிறப்பு சலுகை ஏன்?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி: இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தல்
5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்க கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு: வரும் 24ம் தேதி விசாரணை