7 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு சாகும்வரை சிறை தண்டனை
நீட் எதிர்ப்புப் போராட்டம்: தாக்குதல்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உச்சநீதிமன்றம் ஆலோசனை!
பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் முறையீடு
தெரு நாய்கள் பிரச்னையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை: தமிழக அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி
கோயில் திருவிழாக்களில் அனைத்து சமூகத்தினரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
நீட் மோசடியை தடுக்க ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றங்களுக்கான அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம் விண்ணப்பங்கள் சட்டப்படி பரிசீலிக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் தகவல்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது: ஐகோர்ட் கிளை தீர்ப்பு
டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
சோமாலிய கடற்கொள்ளையர்கள் 44 பேருக்கு ஆயுள் தண்டனை: மும்பை நீதிமன்றம்
அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை.! பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுமா?.. தமிழக அரசு விளக்கம்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை: நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு
தனியார் சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு: நீதிமன்ற உத்தரவுப்படி நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டி அடிப்பு
அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி!!
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதால் குடியுரிமையை இழந்ததாக அர்த்தம் இல்லை – உச்சநீதிமன்றம் கருத்து
பிறப்பின் அடிப்படையில் செய்யப்படும் எந்தவொரு பாகுபாடும் அரசியலமைப்புக்கு முரணானது: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
தேர்தல் இலவசங்களுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு