கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி - நாடாளுமன்றத்தைச் சுற்றி உச்சகட்ட பரபரப்பு..
11வது நாளாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம்: உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல்நிலை பாதிப்பு
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சரை பதவி விலகக்கோரி போராட்டம்
13ம் தேதிக்குள் அமைச்சர் பிரதான் பதவி விலகாவிட்டால் 20ம் தேதி முதல் டெல்லியில் காலவரையற்ற போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அறிவிப்பு
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு முடக்கத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்: மறுஆய்வுக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதால் ‘கரப்பான்பூச்சி’ கட்சியை கொண்டாடும் எதிர்கட்சி தலைவர்கள்: இளைய தலைமுறையினரின் இணைய அரசியலால் கலக்கம்
ஒன்றிய அரசு கமிட்டி முன் கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் ஆஜர்: முடக்கத்திற்கான காரணம் பற்றி விளக்கவில்லை என குற்றச்சாட்டு
தலைமை நீதிபதி விமர்சனத்தை தொடர்ந்து ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ பெயரில் புதிய கட்சி இணையத்தில் தொடக்கம்: 6 நாளில் 1.55 கோடி இளைஞர்கள் இணைந்தனர்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தால் நாடாளுமன்ற வளாகம் மூடல்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியாக வருவதால், நாடாளுமன்ற நுழைவாயில்கள் மூடல்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், இளைஞர்கள் போராட்டத்தை கைவிட ஒன்றிய அமைச்சர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தல்!
டெல்லியில் போராடி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது ஒன்றிய அரசு!!
நாடாளுமன்றம் அருகே உச்சகட்ட பதற்றம் – நுழைவாயில்கள் மூடல், பதவி விலகுவாரா பிரதான்.!!
டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே உண்ணாவிரதப் போராட்டம்
பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராட்டம்!
டெல்லியில் தட்டுகள், கரண்டிகளை தட்டி முழக்கம்; அமைச்சர் பிரதான் பதவி விலகும் வரை கலைய மாட்டோம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு
மருத்துவமனையில் லாலு பிரசாத்
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயற்சி; கரப்பான் கட்சியினர்-காவல் துறை இடையே தள்ளுமுள்ளு
டெல்லியில் 21ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றம்
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் பேரணி; இளைஞர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை வீச்சு: அலைஅலையாய் திரண்டவர்களை போலீசார் தாக்கியதால் பதற்றம் நாடாளுமன்றத்தின் நுழைவாயில் மூடல்: இரவிலும் தொடர்ந்த போராட்டம்