ரூ..80 லட்சத்தில் இலவச சேவைகள்
இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த இந்தியாவில் சீன முதலீடுகள் அவசியமாகும்: தூதர் விக்ரம் துரைசாமி பேச்சு
கள்ளக்காதலை கண்டித்ததால் பெண்ணை தாக்கிய நண்பர் கைது
எருமப்பட்டி அருகே விவசாயியை தாக்கிய தாய், மகன் கைது
ஐந்து வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையத்தில் கலெக்டர் ஆய்வு
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியின் தந்தை மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்
நோன்பு திறப்பு
கிருஷ்ணகிரியில் காவலாளியை தாக்கிய வாலிபருக்கு வலை
தேர்தல் முடிவுக்கு எதிராக அதிமுகவில் வேட்பாளர் தொடர்ந்த வழக்கு: நீதிபதிகள் சரமாரி கேள்வி
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் வழக்கு சைதை துரைசாமிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: ஆதாரம் இல்லாத வாதங்களை வைப்பதா என்று எச்சரிக்கை
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி விவகாரம்; சைதை துரைசாமிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: ஆதாரம் இல்லாத வாதங்களை வைப்பதா என்று எச்சரிக்கை
2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயம்
ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் வீட்டில் 2வது முறையாக 40 சவரன் நகைக் கொள்ளை: 2023ல் 150 சவரன் திருடப்பட்ட நிலையில் மீண்டும் கைவரிசை
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து முதியவர் பலி 2 சிறுவர்கள் படுகாயம் ஆரணி அருகே காலையில் பரபரப்பு
மது பதுக்கி விற்ற பெண் கைது
ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது பற்றி பின்னர் பேசலாம்: நயினார் நாகேந்திரன் மழுப்பல்
ஆண்டிமடம் ஆட்டோ சங்க பேரவை கூட்டம்
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
எல்ஐசிக்கு புதிய எம்டியாக தமிழ்நாட்டை சேர்ந்தவர் நியமனம்