நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்..!!
கன்னியாகுமரியில் மிடாலம் கடற்கரையில் சொகுசு ஜீப்பை ஓட்டி வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபட்டபோது, வாகனம் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு
விதியை மீறி ஆழ்கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்
அணுக் கனிம சுரங்கம் அமைப்பதா? குமரி மாவட்டத்தை அழிக்க துணிந்து விட்டது அரசு: திமுக எம்எல்ஏ ஆஸ்டின் கண்டனம்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் ஐ.ஆர்.இ.எல் ஆலைக்கு அணுக்கனிம சுரங்க பணிக்கான அனுமதி ஓராண்டு நீட்டிப்பு: தவெக அரசு அரசாணையால் மக்கள் அதிருப்தி
கன்னியாகுமரியில் மிடாலம் கடற்கரையில் சொகுசு ஜீப்பை ஓட்டியபோது, கடல் அலையில் சிக்கியதால் பரபரப்பு
நாகர்கோவிலில் சிறையில் இருந்த விசாரணைக் கைதி உயிரிழப்பு!
சிறைக் கைதி மரணம் – எஸ்.ஐ. பணியிட மாற்றம்
கல் குவாரி பள்ளத்தில் விழுந்த இளைஞர்கள் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாற்றுத்திறனாளி மரணம் சம்பவத்தில் சிறைத்துறையினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: தவெக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் பேட்டி
குமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப்படகில் திடீர் தீ விபத்து
‘காவல் மரணம் அரசின் தோல்வி’ சமூக வலைதளங்களில் வைரலாகும் தவெக தேர்தல் அறிக்கை
சபரிவர்மனிடம் 10 பாக்கெட் ஓசி சிகரெட் வாங்கிய எஸ்ஐ: தென்தாமரைக்குளம் போலீசாரையும் விசாரிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
வியாபாரி குடும்பத்துக்கு அரசு வேலை: முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் நன்றி
மக்களின் கடும் எதிர்ப்பை மீறி மீண்டும் வேகமெடுக்கும் அணுகனிம சுரங்க திட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு
அரசுப் பேருந்து மீது அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் மோதி விபத்து
எஸ்.ஐ. மீது நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த கணவன், மனைவி கைது
டெண்டருக்கு விண்ணப்பிக்க 30 நிமிடம் மட்டுமே அவகாசம்: பிடிஓ உட்பட 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
அழகியபாண்டியபுரம் வனச்சரகத்தில் பலாப்பழ சீசனில் உலா வரும் யானை, கரடிகள்