சுதந்திர தின விழா முன்னேற்பாடு: ஆகஸ்ட் 15 வரை செங்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை
பெரியகோயிலை ட்ரோன் மூலம் படம்பிடித்த வாலிபரால் பரபரப்பு
நரிக்குடி அருகே 800 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
தொல்லியல் துறை இயக்குநராக ஜெயசீலன் நியமனம்
தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜூன் 4ல் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இன்று நாடு முழுவதும் பரவியது: வானிலை ஆய்வு மையம் தகவல்
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
இந்தியாவின் எடிசன்! மறக்கப்பட்ட மேதை G.D. நாயுடுவின் கதை #gdnaidu #maddy #interview #satyaraj
மாமல்லபுரம் பிடாரி ரதம் வளாகத்தில் தீ விபத்து: மரங்கள் எரிந்து நாசம்: அசம்பாவிதம் தவிர்ப்பு
சிவகங்கை அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு: வீரருக்கு பாதுகாப்பு அளித்த செய்தியை கூறுகிறது
2 மாத இடைவௌிக்கு பிறகு இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதியை மீண்டும் தொடங்கிய நேபாளம்
ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னரே தமிழ்நாடு அரசு சமூக நீதி கணக்காய்வினை நடத்தும்: பேரவையில் ஆளுநர் தகவல்
பொறுப்பான, அனைவரையும் உள்ளடக்கிய ஏஐ பயன்பாடு: பிரதமர் மோடி வலியுறுத்தல்
பாஸ் ஸ்கேம் மோசடி அறிமுகம்; பெருநிறுவன தலைவர்களை குறிவைக்கும் குற்றவாளிகள்: இந்திய சைபர் குற்ற மையம் எச்சரிக்கை
அரசியல் கட்சியின் கூட்டத்தில் ஏற்படும் மரணங்களுக்கு அரசு வேலை வழங்குவது அதிகார துஷ்பிரயோகம்: கம்யூனிஸ்ட்கள் கடும் கண்டனம்
கிரிக்கெட் போட்டிகளின் போது வெளியாகும் ‘ஆபாச விளம்பரங்களை’ உடனடியாக தடை செய்யக் கோரி ஐசிசி-க்கு சிடிஐ கடிதம்!
4 முறை தேசிய விருது பெற்றவர், பத்ம பூஷண் விருதை வாங்க மறுத்தவர்: தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் பிரபல பாடகி எஸ்.ஜானகி காலமானார்
நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு
‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ இசைப்பேரரசி எஸ்.ஜானகி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: மைசூரில் நடந்தது